Browsing Category
அரசியல்
ஏற்காடு இடைத்தேர்தல்- 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி
ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோஜா 1, 42, 771 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மாறன் 64,655 வாக்குகளையும் பெற்றனர்.…
இசைப்பிரியா படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்… சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா
இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர்…
இலங்கையில் ஃபேஸ் புக்குக்கு தடை? – ராஜபக்சே எச்சரிக்கை
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் நினைத்தால் பேஸ்புக்-யை இலங்கையில் தடை செய்வேன் என கூறியுள்ளார்.
புதன்கிழமை அன்று மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜபக்சே, பேஸ்புக் என்ற…
முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தமிழக, ஆந்திரா போலீசார் துப்பாக்கி சண்டை… தமிழக எல்லையில்…
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர்.…
சந்திரபாபு நாயுடு 7 முதல் தில்லியில் உண்ணாவிரதம்
ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம்…
ஜெயில்ல எனக்கு கருப்பு பூனை வேணும்…-லாலு அடம்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு…
பிரதமரை மட்டம் தட்டும் நோக்கம் இல்லை – ராகுல் காந்தி
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரை விமர்சித்ததற்காக ராகுல் வருத்தம் தெரிவித்ததாக…
தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க அரசு புதிய திட்டம்
இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை.…
மு.க.ஸ்டாலின் மீது மேயர் சைதை துரைசாமி ஊழல் குற்றச்சாட்டு
மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி…
இன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை
பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க…
1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
சென்னையில் இன்று மட்டும் 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. கடந்த 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்தனர். பின்னர் அவற்றை கடந்த…
லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்!
லோக்சபா தேர்தலுக்கு திமுகவும் தயாராகிவிட்டது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி முடிவெடுக்க திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலர் க. அன்பழகன் ஆகியோருக்கு அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.…
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இந்தியாவின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர்.…
13வது திருத்த நடைமுறையில் உறுதி.. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
கொழும்பு: ஈழத் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா தீவிரம் காட்டுவதைக் கண்டித்து கொழும்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜிவ்- ஜெயவர்த்தனா…
இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை:
இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து…
முதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்…! -நடிகர் விஜய் சுட சுட…
சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு…