மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு
இது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெறுவதால், 2014-ம் ஆண்டுக்கான பட்டதாரி நிலையினருக்கான தேர்வு, இந்த ஆண்டின் இரண்டாவது பாதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.