Browsing Category

கட்டுரைகள்

ரஜினிக்கு ஒரு பத்திரிகையாளரின் கடிதம்!

அன்புள்ள ரஜினிகாந்த்… உங்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் போர் வந்துவிட்டது… ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது. காவிரித் தண்ணீரா… என்று கர்நாடக அரசு எள்ளி நகையாடியபோது… கூடங்குளத்தில் அணு உலை வைத்தால் உங்களுக்கு என்ன……

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

வல்லபன் என்றொரு வல்லவன்! திரையுலகம் வாழ்த்திய பத்திரிகையாளர்!

திறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:. பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய…

குஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்!

மணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் "திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து…