Browsing Tag

diman

வாகா விமர்சனம்

வாகாக படுத்துக் கொண்டு, வசதியாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு பின்னாலும், ‘வாகா’ எல்லையில் அவஸ்தைப்படும் இராணுவ வீரனின் நிம்மதியற்ற உறக்கம் இருக்கிறது. இதைதான் சொல்ல நினைத்திருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன்.…

மருது- விமர்சனம்

ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு...?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு…

சாந்தமே ஃபுல் ஆகலயாம்! இதுல சத்யம் வேணும்னா எப்படி?

“அடைந்தால் மகாதேவி... அடையலேன்னா? அடியேன்தான் பாவி” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும்…

ராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்! அந்த பரபர நிமிஷங்கள்?

தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று…

வெற்றி வேல் விமர்சனம்

பாலா படத்தில் சன்னாசியா நடிச்சு சின்னாபின்ன பட்ட சசிகுமார், “இன்னாத்துக்குப்பா ரிஸ்க்?’ என்று நினைத்திருக்கிறார். அந்த எச்சரிக்கையுணர்வு சீனுக்கு சீன் வெளிப்பட்டாலும், சசிகுமாரை கழுவி துடைத்து கலகலப்பு பூசிய டைரக்டர் வசந்தமணிக்கு அகில உலக…

ரஜினி முருகன் 50 வது நாள்! ஆனால் விளம்பரப் பணம் இன்னும் வரலியே?

‘மொசக்குட்டியே... என்னை கசக்கிட்டியே...’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி…

மிருதன் விமர்சனம்

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை…

தொல்லையை தாண்டிட்டாரு மிருதன்!

சினிமாக்காரர்களின் கண்களுக்கு இப்போதெல்லாம் படு பயங்கரவாதிகளாக காட்சியளிப்பது சென்சார் உறுப்பினர்கள்தான். சாமிப்படம் எடுத்தால் கூட, அதில் வர்ற குங்குமம் ஏன் ரத்த கலராயிருக்கு? என்று கேட்பார்கள் போலிருக்கிறது. குங்குமத்தோடு கலரே அதுதான்ங்க…

அதிக தியேட்டர்கள் வளைப்பு? மிரட்ட வருகிறார் மிருதன் ரவி!

மிரு+தன்=மிருதன்! அதாவது மிருகத்தில் பாதியும், மனிதன் என்பதில் பாதியும் கலந்தால் மிருதன்! இந்த தலைப்பை டைரக்டருக்கு சொன்னதே இப்படத்தில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கிதானாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோ.…

ரஜினி முருகன் சக்சஸ் மீட்! ரத்து செய்ய வைத்த சிவகார்த்திகேயன்?

ரஜினி முருகன் தியேட்டருக்குள் வருவதற்குள் மேட்டூருக்கே மூணு முறை தண்ணீர் வந்துவிட்டது. ஒரு பிரசவ வலியுடன் இப்படத்தை ரிலீஸ் செய்தாலும் தாயும் நலம். சேயும் நலம். சுற்றியுள்ள சொந்த பந்தங்களெல்லாம் நலம்! தமிழ்சினிமாவில் நிஜமான ஹிட் என்பது…

சிபிராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜீவா! நட்புக்குள் ஒரு நறநற…?

மார்க்கெட்டில் வேண்டுமானால் சிபிராஜின் லெவல் சின்னதாக இருக்கலாம். ஆனால் நட்பு வட்டாரத்தில் அவர் எல்லாருக்கும் ஸ்பெஷலானவர். ஆர்யா, ஜீவா, விஷால், ஜெயம்ரவி கூட்டணியில் சிபிராஜுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் தனி நாற்காலி போட்டு அமர…

ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம்…

மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்

எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட…

10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள்…

ஒருவழியா ஆள விட்டாரு பாலா! அதற்கும் முன்னாலேயே உஷாரான சசிகுமார்

பாலா படத்தில் நடிப்பதென்பது ஐந்தாண்டு திட்டம் போல அவ்வளவு இழுவை! தெரிந்தே சிக்கிக் கொண்ட சசிகுமாருக்கு, நெஞ்செல்லாம் பதற்றம். மனுஷன் கஷ்டப்பட்டு கைப்பற்றிய கேரியர், காம்பவன்ட்ல ஒட்டுன போஸ்டர் மாதிரி! ஒருத்தன் ஒட்டிட்டு போன ஈரம்…

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க- விமர்சனம்

உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள். கதையே இல்லாத அல்லது நூலளவு கதையை வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெறும் தண்ணீராலேயே நிரப்பி…

ரோமியோ ஜூலியட் விமர்சனம்

அமர காதல்னா கைய அறுத்துக்கணும், சாக்கடையில புரளணும், ரயில்வே ஸ்டேஷன்ல பல்டி அடிக்கணும்... என்கிற சினிமா விதிகளையெல்லாம் தகர்த்தெறிந்திக்கிற படம். ‘இப்ப வர்ற லவ்வுல பெரும்பாலும் இப்படிதான் இருக்கு’ என்று சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர்…