Browsing Tag

producer

ஒரே வழி தற்கொலைதான்! சிவா பட சர்ச்சையில் பிரபல தயாரிப்பாளர் மிரட்டல்?

முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.

அவ அப்படின்னா நானும் அப்படிதான்! பண மூட்டையை அவிழ்க்கும் த்ரிஷா!

போட்டி மட்டும் இல்லையென்றால், வேட்டி கூட இடுப்பில் நிற்காது பலருக்கு! நீயும் நானும் ஒரு கை பார்க்கலாம் வா என்கிற கோதாவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம். இங்கு அறிமுகத்தில் சீனியர் என்றாலும், அறுவடையில் தன்னை தாண்டி ஓடிக்…

சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு

எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா...” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த…

வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?

‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது…

கூச்சமா இருக்கு! புன்னகைப் பூ கீதாவை தவிக்க விட்ட விமல்

அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகைப்பூ கீதா. மலேசியாவில் இயங்கி வரும் வானொலி ஒன்றின் ஆர்.ஜேவாக இருக்கும் கீதாவுக்கு, தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இல்லை. நடிக்க வேண்டும் என்கிற ஆசையும்…

செல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன்? வெளிவராத சுவாரஸ்யமான தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம்! இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம் நடக்கும்கிறீங்க என்று கோடம்பாக்கம்…

சினிமாவுக்குள் கட்சிப்பணம்? கண் ஜாடை காட்டும் பெரிய ஹீரோ!

கோடம்பாக்கத்தில் சாமியார்கள் பணம் நிறைய உலவுவதாக வெகு காலமாகவே ஒரு பேச்சிருக்கிறது. அதற்கேற்றார் போல, ஒரு காலத்தில் கோடி கோடியாக கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவர், அதே சாமியார் ஊரறிய கைது செய்யப்பட்ட பின் ‘காஞ்சி’ போய் கிடந்தது ஊருக்கே…