Browsing Tag

velmurugan

திருக்குறளுக்கு நாட்டுபுற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில்…

பிரெஞ்ச்காரியா இருந்தாலும் தமிழச்சி ஆகிட்டீங்க! ஏழைகளின் எமிஜாக்சனை பாராட்டிய அரசியல்வாதி

அரசியல் மேடைக்கும் சினிமா மேடைக்கும் அதிக பட்சம் ஆறு வித்தியாசம் கூட இருக்காது. அங்கும் பொன்னாடைகள், புகழுரைகள்... இங்கும் பொன்னாடைகள், புகழுரைகள் என்று சேம் பிளட் கொப்பளிக்கும். இருந்தாலும் சில சினிமா மேடைகளில் பழுத்த அரசியல்வாதிகளான…

அந்த நிழல் எதிரியா? பேயா?கற்பனையா? மனப்பிரமையா ?

தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக 'மற்றொருவன்' என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம்…

லிங்காவை வாங்கிய வேந்தர். சுற்றி வளைத்து உள்ளே வந்தது லைக்கா? வேர் இஸ் வேல்முருகன்?

துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான வெளியீடுதான் பாக்கி. திடீரென தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம்…

கத்திக்கு ஆதரவாக மக்கள் பவரை காட்டணும்! இலங்கைக்கு ‘விசிட் ’ போன அசின் ஆக்ரோஷம்!

தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி…

நான் தியாகி இல்ல… அதுக்காக துரோகியும் இல்ல! கத்தி பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்…

ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம்.…

கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது…