‘கரைச்சல் அரசன்’ கவுண்டமணிக்கு சமீபகாலமாக கோபமான கோபம். ‘நல்லா அடிக்கிறானுங்கப்பா ஜால்ரா…’ என்று தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.
என்ன பிரச்சனை? இவர் நடித்துக் கொண்டிருக்கும் 49 ஓ படத்தின் பாடல்களில் ஒன்றை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் எதுக்குடா வம்பு என்று நினைத்த தயாரிப்பு தரப்பு ‘அம்மா போல அள்ளித்தரும் மழைதான்’ என்று வேறொரு பாடலை வெளியிட்டுவிட்டது. இதில்தான் கவுண்டரின் ‘ஈகோ’ கரகரப்பாகிக் கிடக்கிறது.