உலா பிரஸ்மீட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் பிரேவோ ஆட்டம்
[nggallery id=22]
[nggallery id=22]
காரைக்கால், அக்.6– ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுடைய மகள் வினோதினி (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். வினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி […]
ஃபிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில் முக்கியமான சில கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் ‘ரொம்ம்ம்ம்ம்ப’ யோசிக்க வைக்கிற ரகம். ‘விஸ்வரூபம்’ படத்திற்கு சிக்கல் வந்த போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு […]
‘ணங்….’ -இன்னாபா இது? விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு. அப்புடீன்னாக்கா படம் சோக்காதான் இருக்கும்னு நென்ச்சோம் பாரு, அதுல வுழுந்த கல்லுபா அது! அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் டைப்ல லைட்டிங் இருக்கு. அப்படின்னா படமும் கொஞ்சம் டச்சிங்காதான் இருக்கும்னு முன் சீட்டில கால துக்கி வச்சுகிட்டு உட்கார்ந்தா, பின்னணி சவுண்டுங்குற பேர்ல, சவுண்ட் பாக்சை பொளந்து தலையில கொட்றாய்ங்க. பழைய பேப்பர் கடையில பார்சல் கட்டறதுக்கு பேப்பர் வாங்குன மாதிரி துண்டு துண்டா காட்சிகள்னும், திண்டு திண்டா வசனங்கள்னும் […]
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த போராட்டத்த்திற்கு பின்னர் மதியம் 2 மணியளவில் ஒரு பெண்ணும், 3 குழந்தைகளும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். மதியம் 2. 30 மணியளவில் வீ்ட்டினுள் இருந்த பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் […]
ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவர் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: காங்கிரஸ் கட்சி இந்த நாட்டைச் சீரழித்து விட்டது. ஆந்திர மாநிலத்தை பேரழிவில் தள்ளி விட்டுள்ளது. தெலுங்கு பேசும் மக்களின் கவலைகளைத் தீர்க்காமல் மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. எனவே காங்கிரஸின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துவதற்காக நான் தில்லியில் […]
[nggallery id=21]
[nggallery id=20]
பெரிய நடிகர்கள் படங்கள் வரும்போதெல்லாம் தண்டவாளத்தில் பாறாங்கல்லை உருட்டி விடுவதே சிலருக்கு வேலை. அஜீத்தின் ‘ஆரம்பம்’ வரும்போதும் அப்படியொரு பலமான பாறாங்கல்லை உருட்டி விட்டிருக்கிறார்கள் சிலர். வேடிக்கை என்னவென்றால் உருட்டிவிட்டவர்கள் வேறு யாருமல்ல, ‘ஆரம்பம்’ பட தயாரிப்பளார் ஏ.எம்.ரத்னமிடம் பணியாற்றிய முக்கியமான சிலர்தானாம். கடந்த சில வாரங்களாகவே கொந்தளித்துப் போய் கிடக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம். படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வராது என்று சிலர் கிளப்பிவிடும் புரளியை கேட்டு அலறிய அவர்கள், அஜீத்தின் வீட்டுக்கு கட்டுக்கட்டாக கடிதம் […]
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், ‘ஐ ப்ரோ’ கண்ணழகி கார்த்திகா விரைவில் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்… போகிறார்… போகிறார்… ‘போகட்டும்… யாருக்கென்ன நஷ்டம்?’ என்று இந்த விஷயத்தை அலட்சியமாக நோக்கும் கலையுலக ரசிகர்கள் இதை அம்மா ராதாவின் மனக்கண்ணால் பார்த்து மவுனம் கொள்ளூம்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று மையம் கொண்ட வலுவிழந்த புயலான கார்த்திகா மேலும் வலுவிழந்த காரணத்தால், ஒரே வழி கல்யாணம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் […]
குருட்டுப்பூனை இருட்டுல அலைஞ்ச மாதிரி, எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் கண்ணு முழிச்சாவது கவனிக்கிற வழக்கம் இருக்கு காதல் விவகாரத்தை. தமிழனின் இந்த தலையாய கடமையால் தடுமாறிப் போவது சாதாரண லவ் ஜோடிகள் மட்டுமல்ல, பிரபலமான நட்சத்திர ஜோடிகளும்தான். தமிழ்சினிமாவில் ஏரளமான லவ் ஜோடிகளின் கதையை உலகத்துக்கு அறிவித்து, அவர்களை ஒன்றாக சேர்த்து வைத்துவிட்டுதான் ஓய்ந்திருக்கிறது பிரஸ் உலகம். இவர்களின் கிசுகிசுக்களை முதலில் மறுத்தாலும், சில காலம் கழித்து ஒன்றாக வந்து இன்விடேஷன் வைக்கவும் மறக்காது அந்த ஜோடிகள். […]
பிள்ளையார் மட்டும் ‘பெரிசா’ கொடுக்கணும், ஆனால் கொழுக்கட்டை மட்டும் கோழி முட்டை சைஸ்ல இருந்தா போதும் என்று நினைப்பது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்புன்னு ஒரு விஷயத்தை பற்றி சிரித்தும் சிலாகித்தும் வர்ணித்துக் கொண்டிருக்கிறது மரியாதைக்குரிய கோடம்பாக்கம்ஸ்… டைரக்டர் ஷங்கர் ஐ என்ற படத்தை எடுத்து வருகிறாரல்லவா? இதற்கான செலவு உத்ரகாண்ட் வெள்ளம் போல பணத்தை அடித்துக் கொண்டு ஓடுகிறதாம். பூச்சி பொட்டுகளுக்கு அந்துருண்டை வாங்கினால் கூட, அதையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிற அளவுக்கு காஸ்ட்லி என்கிற […]
பழைய ரத்தினங்களுக்கு ‘பாலீஷ்’ போடுகிற வேலையை கச்சிதமாக ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் வெளியாகிற அதே நாளில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த மற்றொரு படமான ‘16 வயதினிலே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார்கள். சென்னை கமலா திரையரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட, கமல் வந்தாலே கூட்டம் தாங்காது. கூடவே ரஜினி வேறு. என்னாகப் போகிறதோ? முழுக்கை சட்டை கிழிந்து ரவிக்கையானாலும் ஆச்சர்யமில்லை என்கிற அச்சத்தோடு தவித்தனர் நிருபர்கள். நல்லவேளை… அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை. […]
[nggallery id=19]
சினிமா மார்க்கெட்டில் ஜெய் இப்போது ‘ஜெய் ஜெய ஜெய மகா தேவ்’ ஆகிவிட்டார். எங்கேயும் எப்போதும் ஹிட், அதற்கப்புறம் வந்த ராஜா ராணி தாறுமாறான ஹிட். கைவசம் சூப்பர் சூப்பராக நாலைந்து படங்கள் இருக்க, லேட் என்ட்ரி ஜெய் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள பிரஸ்சை மீட் பண்ணினார். பிரஸ்மீட் நடக்கும் இடத்திற்கும் அவர் லேட்(டாக) என்ட்ரி கொடுக்க சில மூத்த நிருபர்கள் முகத்தில் சொய்ங்ங்…. ‘முதல்ல ஸாரி கேட்டுக்குறேன்’ என்று பேச ஆரம்பித்தார். ‘சுப்ரமணியபுரம்’ ஹிட்டுக்கு […]
[nggallery id=18]
யாரு வேணும்னாலும் படம் எடுக்கலாம், ஆனா யாராவது சிலரால்தான் ரிலீஸ் செய்ய முடிகிறது. யாரு வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம். ஆனா யாராவது சிலரால்தான் அப்படத்தை ஓட வைக்க முடிகிறது. ‘சந்தைபடுத்துதல்’ என்கிற இந்த நாகரீகமான வார்த்தை, பல தயாரிப்பாளர்களின் சத்தை மட்டுமல்ல, சொத்தையும் உறிஞ்சுகிற அளவுக்கு இருப்பதுதான் வேதனை. சுமை கால் பங்கு, சுமை கூலி முக்கால் பங்கு என்கிற இந்த நிலைமை மாறாத வரைக்கும் மிஷ்கின் போன்ற படைப்பாளிகள் தெருவுக்கு வந்தேயாக வேண்டும். வந்தேவிட்டார் மிஷ்கின். […]
பல்லிக்கு ஒரு நீதி, பாம்புக்கு ஒரு நீதியா என்கிற புலம்பல் சப்தம் கேட்கிறது நடிகைகள் மத்தியில். இந்திய சினிமாவின் 100 வது ஆண்டுவிழாவில் மேடையில் நடனமாட முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (இன்னும் எத்தனை மாசத்துக்குதான் இந்த விழா செய்தியை வலிக்க வலிக்க எழுதுவாய்ங்களோ. போருப்பா… என்று புலம்பும் வாசகர்களே… வேறு வழியே இல்லை. கேட்டுத் தொலைங்கள்.) பேரம் படியாததால் பல நடிகைகள் கால்ல கட்டை விரலு சுளுக்கு, மேலுக்கு முடியல என்றெல்லாம் லீவ் லெட்டர் எழுதி […]
[nggallery id=17]
[nggallery id=16]