என்னய்யா ஊரு இது? கே.பாக்யராஜ் கலகலப்பு
‘தமிழ்த்தாய் வாழ்த்து, கொஞ்சம் எல்லாரும் எந்திரிங்க’ என்று தொகுப்பாளர் சொன்ன பிறகுதான் எழுகிற வழக்கம் நமக்கு. அப்படி எழுந்த பின்பு ஒலித்தது வழக்கமாக நாம் கேட்கும் வாழ்த்தல்ல... முற்றிலும் வேறு ஸ்டைலில் வேறு வரிகளில் அமைந்தது என்றால்…
