ஆசிட் வீச்சில் கொல்லப்பட்ட விநோதினியின் தாயார் தற்கொலை…
காரைக்கால், அக்.6–
ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுடைய மகள்…
