அனிருத் நடிக்கக் கூடாது – பிரபுசாலமன் பேச்சு
சினிமா என்பது எல்லை கோடுகள் இல்லாத கடல் பரப்பு மாதிரி. இங்கு யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே, மீன் பிடிக்க வருகிறவர்களை மீன் பாடி வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது ஒரு மேதைகள் கூட்டம்.…
