அஞ்சலியை செருப்பால் அடிப்பது அவ்வளவு ஈஸியா?
நடிகை அஞ்சலி தமிழகத்தை விட்டு ஓடிய பின்பு அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு பெரிய கூட்டம். கடை திறப்பு விழா, காது குத்து விழா என்று இவரை அழைத்துப் போய் அதில் குறிப்பிட்ட கமிஷன் வாங்கி பிழைத்து கொண்டிருந்த…
