‘தம்பி… உன் படத்துக்கு பாட்டு எழுதுவது நான் என் இனத்திற்கே செய்கிற துரோகம்’
இனம் அழிஞ்சு போனாலும் குணம் அழிஞ்சு போகாதவன்தான் தமிழன். அதை நெருப்புக் கோபத்தோடு நினைவூட்டியிருக்கிறார் அண்ணன் அறிவுமதி. தனக்கு வருகிற பாடல் வாய்ப்புகளை கூட ‘தம்பிகளுக்கு கொடுங்க’ என்று மாற்றி மடை திறக்கிற நல்ல மனுஷன் இவர்.
‘என்…
