ஈரானியனுக்கு நாம யாருன்னு காட்டுவோம்…
சசி... நான் உன்னை பார்க்க வரணும்... இது பாலுமகேந்திரா. எங்க இருக்கீங்க சார், நானே வர்றேன்... இது டைரக்டர் சசிகுமார். இல்லைப்பா நானே வர்றேன். ஏன்னா தேவை எனக்குதான். இப்படி சொல்லிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் சசிகுமார் ஆபிசில்…
