மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர்…
