20 ஆண்டு நிறைவு! பாடலாசிரியர் தாமரை மகிழ்ச்சி!
சினிமா பாடல்கள் இலக்கியமா, இல்லையா என்ற சர்ச்சைக்கெல்லாம் பதில் சொல்கிற அளவுக்கு பாடல்களை எழுதிக்குவித்தவர்களில் வைரமுத்து, நா.முத்துக்குமார், கபிலன் வரிசையில் தாமரைக்கும் அசைக்க முடியாத இடம் உண்டு. சொற்ப அளவுக்குதான் எழுதியிருக்கிறார்.…
