கும்கியில் வாழ்வு. ஜில்லாவில் ‘வாய்வு?’ எரிச்சலில் ஜோ மல்லுரி
கும்கி படத்தில் எல்லாரையும் நடிப்பால் வியக்க வைத்தவர் கவிஞர் ஜோ மல்லுரி. அதற்கப்புறம் அவரை தேடி தேடி வாய்ப்புகள் வந்த போதும் நல்ல படம் வந்தால் நடிப்போம். இல்லேன்னா கவிதை எழுதுவோம் என்று சும்மாயிருந்துவிட்டார். ஒவ்வொரு புத்தக…
