‘இந்த சிலையை செய்த அந்த சிற்பி எங்கிருந்தாலும் மேடைக்கு வராமல் அப்படியே ஓடிவிடவும்…’
விஜய்க்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவரது அன்பு ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு விஜய் செல்வாரா தெரியாது. ஆனால் அந்த சிலையை நெஞ்சார தழுவி மனசார முத்தம் கொடுத்திருக்கிறார் விஜய். பட்...? ஒரு சொட்டு கண்ணீர் விட்டே ஆக…
