Browsing Tag
Music director Tajnoor
தாஜ்நூர் இசையில் சினேகன் எழுதிய “யாருடா இந்த பீட்டா இனி உடைப்போம் தடைகளை கேட்டா..”
இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏமாந்திருக்கிறான் தமிழன். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் வீதிகளில் வந்து போராட ஆரம்பித்துவிட்ட இளைஞர்கள் கூட்டம், அரசியல் கட்சிகளை கூட ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை…
திருக்குறளுக்கு நாட்டுபுற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில்…
திருக்குறள் கேட்கலாமா? வேல்முருகன் அழைப்பு!
https://www.youtube.com/watch?v=OpKczalG7Es
