‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா…’ – நா.முத்துக்குமார் பெருமை!
திரைப்பட பாடல்களை ஏதோ ஆடு புழுக்கை போடுவது போல வதவதவென போடுவது மட்டும் கடமையல்ல, அதில் ஒரு நேர்த்தியும், அழகும், பொருளும் வேண்டும் என்று நினைத்து எழுதுகிற வழக்கம் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது பாடல்கள் எண்ணிக்கையால்…
