முன்னாள் மாமனாரிடம் கறார்…. நடுங்க வைத்த நயன்தாரா!
நயன்தாராவின் சம்பாத்தியத்தையெல்லாம் ஏதாவது ஒரு சீசன் புயல் வந்து கபளீகரம் செய்துவிட்டு போகும். இந்த கொடுமை காதல் என்ற பெயரில் நடந்து வருவதுதான் இன்னும் பெரிய கொடுமை. புயலுக்கு பின்னே அமைதி என்பது போல சில மாதங்கள் மவுன விரதங்கள்…
