கோடிட்ட இடத்தை நிரப்ப பத்மப்ரியாவா கிடைத்தார்?
ஜல்லிகட்ல பசு மாட்டை இறக்கிவிட்ட மாதிரி இதென்ன கொடுமை என்று கதற வைத்துவிட்டார் பத்மப்ரியா. சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமாகி, அதற்கப்புறம் நடித்த எல்லா படத்திலும் குடும்ப குத்துவிளக்காகவே வெளிச்சமிட்டவர் அவர். அப்படிப்பட்டவர்…
