மனைவியின் பிரிவால் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்! உருக்கமான கடிதம்…
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் இன்று அதிகாலை தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேரம், வடகறி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அவர், இப்படியொரு முடிவை எடுத்தது தமிழ்சினிமாவுலகத்தையும், சின்னத்திரை உலகத்தையும்…
