கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம்? கவலையில் செல்வராகவன்!
நீச்சல் தெரியாமல் மூழ்கினாலும் சரி, நீச்சலை ரசித்து முங்கினாலும் சரி, தலையை மேலே உயர்த்தும்போது ஒரு கூட்டமே சேர்ந்து கல்லை போட தயாராக இருந்தால், மண்டை காலி. அப்படியொரு மண்டை காலி சுச்சுவேஷனில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.…
