இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வணங்கும் ஷிர்டி சாய்பாபா
இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும் அவர் நடத்தி வந்தார். அவர்…
