அம்மாவுக்காக அழுதவர்கள் விவசாயிக்காக அழுகிறார்கள்! உள்ளத்தை உருக்கும் இன்னொரு பாட்டு!
இலங்கையில் கண்ணீர் துளி விழுந்தால், தமிழ்நாட்டின் இதயங்கள் தடதடக்கும் என்பதை காலம் பலமுறை உணர்த்திவிட்டது. இது ‘கவலை மாற்று காலம்’ போலிருக்கிறது! இங்கே நடக்கும் ஒவ்வொரு துக்க நிகழ்வுக்கும் உள்ளம் உருகி கவிதை வடிக்கிறார் பொத்துவில்…
