நாய் செத்துப்போச்சு…. த்ரிஷா கண்ணீர்!
‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபா....’ என்று ஜனகராஜ் இப்போது அழுதால் பொசுக்கென அவர் வாயை பொத்துவது த்ரிஷாவின் கரமாகதான் இருக்கும். ஐந்தறிவுகளிடம் அவர் காட்டும் அன்பை ஆறறிவுகளிடம் காட்டியிருந்தால், த்ரிஷா வீட்டை சுற்றி காதல்…