வடிவேலு- சிங்கமுத்து சந்திப்பு! பிரிந்தவர் கூடினர். பேச்சும் இனித்தது…
நாலு எருது, ஒரு சிங்கம் கதையாகிப் போனோமே என்று கவலைப்பட்டும் கண்ணீர் சிந்தினால், தானாக அடுத்த கட்டத்தை நோக்கிதானே நகரும் மனசு?
காமெடியில் ராஜாவாக விளங்கிய வடிவேலு விட்ட நாலு சென்ட் கேப்பில் அரண்மனையே கட்டிவிட்டார்கள் ஆளாளுக்கு. அதிலும்…
