திடீரென வருகிற போன் விஜய்யுடையதாக இருக்கலாம்… திகைக்கும் கோடம்பாக்கம்!
தாமரை இலை அழகு. தண்ணீரும் அழகு. ஆனால் அது இரண்டும் ஒட்டாமல் தனித்தனியாக தத்தளிக்கிறதே... அதுதான் சோகம்! கிட்டதட்ட விஜய்யும் அப்படிதான். உலகமே கூடி கும்மியடித்தாலும் அந்த இடத்தில் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பார். இவரிடம் கதை…
