படத்தப்பற்றி சொல்லுங்கன்னா….? தலை சுற்ற வைக்கிறார் விதார்த்!
படத்தப்பத்தி சொல்லுங்கன்னு கேட்டா அருத்தாபத்தின்னுதான் ஆரம்பிக்கிறார் விதார்த். என்னடா இது என்று தலை கிர்ரடிக்க கவனித்தால் நிஜமாகவே ஆச்சர்யம்தான்.
கொஞ்ச காலமாகவே கோடம்பாக்கத்தில் எந்த குழாயை திறந்தாலும் தமிழ் பால் கொட்டுகிறது. மீகாமன்,…
