ரஜினி-சோ ஷோ! ரஞ்சித் வராதது ஏன்?
ரஞ்சித்தை ஒரே படத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலின் தலையில் ஏற்றி வைத்துவிட்டார் ரஜினி. இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இப்படியொரு புகழை ரஞ்சித் அடைந்திருக்கிறாரா, அல்லது அடைவாரா என்றால், “டவுட்டுதான்” என்று டக்கென பதிலளிக்கும் உலகம்!…
