கல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . . (கலாபவன் மணி பற்றி எழுத்தாளர் சுகா எழுதிய நெகிழ்ச்சிக்…
வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.…
