மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.…

துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது சிறுவன்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியிலுள்ள பெட்போர்ட் சாலைப்பகுதியில் நேற்று மாலை 6.20 மணியளவில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அப்பேருந்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்பேருந்தில் பயணம் செய்த 14 வயது…

ஹ்ம்ம்.. என் பாட்டை கேட்க நானே பணம் கொடுக்க வேண்டியிருக்கு?

நாடோடிகள் பரணி ஹீரோவாக நடிக்கும் கன்னக்கோல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் சமுத்திரக்கனியால் பிரபலமானவர் பரணி. அந்த மேடையில் சமுத்திரக்கனிக்கு அருகிலேயே…

கேரள நாட்டிளம் பெண்களுடனே / விமர்சனம்

கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில் மேலும் கொஞ்சம் கங்கையை தெளித்து பம்பையில் நீராடியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.…

அஜீத் வீட்டிற்கு ஷாருக்கான் அனுப்பி வைத்த ஆள் ?

உடலை ஃபிட்டாக வைத்திருக்கிற விஷயத்தில் வடக்கேயிருக்கும் நடிகர்களுக்கு இருக்கிற அக்கறை தெற்கே இருப்பவர்களுக்கு கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அவ்வப்போது பேராடி சிக்ஸ் பேக், செவன் பேக் என்று முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.…

கமல் படத்தில் ரஜினி? கல்லாவை நிரப்ப புது திட்டம்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? கமலும் ரஜினியும் சேர்ந்து நடிப்பார்களா? ஷகிலாவும் மம்முட்டியும் சேர்ந்து சேர்ந்து நடிப்பார்களா? என்று ஓராயிரம் கேள்விகளை மனதில் போட்டு உழப்பிக் கொண்டேயிருக்கிறான் தமிழன். இதில் யார் யார் கூட…

மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் – ஒன் தேர்வு எழுதிய பெண்

கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண்,  குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனிரா பீவி அங்குள்ள எம்.எம்.…

அனிருத் நடிக்கக் கூடாது – பிரபுசாலமன் பேச்சு

சினிமா என்பது எல்லை கோடுகள் இல்லாத கடல் பரப்பு மாதிரி. இங்கு யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே, மீன் பிடிக்க வருகிறவர்களை மீன் பாடி வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது ஒரு மேதைகள் கூட்டம்.…

அடியாட்களுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல… சிவகார்த்திகேயேனின் ‘பவுன்சர்’…

தன்னையே ஒரு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலொழிய இந்த கறையை அழிக்க முடியாது என்று நினைத்திருப்பார் போலும். ‘பவுன்சர்கள்’ துணையில்லாமல் வந்தார் சிவகார்த்திகேயன். இது மான்கராத்தே படத்தின் பிரஸ்மீட். ‘எங்க டெக்னீஷியன்களோட ஒருமுறை கூட…

கூப்டுருவாங்களோ…? கையை பிசையும் கைப்புள்ள?

சிரிக்க வச்சமா, சிந்திக்க வச்சமான்னு இல்லாம லேசா அரசியல் பக்கம் போனதன் விளைவை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அதன் தொடர்ச்சிதான் இது. ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் முடிவுக்கு வந்துவிட்டது. காப்பி தயாராகிக்…

நடிகரின் ஸ்கூல்… டீச்சர்களுக்கு ஆறு மாசமா சம்பளம் வரலயாம்?

வருங்கால நம்பிக்கையே வா... வா... என்று அந்த பெரிய நடிகரை பெரிய கூட்டம் ஒன்று நம்பிக் கொண்டிருக்க, அவரது மனைவி நடத்தும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் டீச்சர்களுக்கு ஆறு மாத சம்பள பாக்கியாம். வெளியே சொல்ல முடியாமலும், வீட்டு வாடகையை…

வெத்தலைய மெல்லு… விடிய விடிய ஊது… சசியை சவுட்டி எடுக்கும் பாலா!

ம்... ஆரம்பியுங்கள் சித்திரவதையை...! இப்படி பாலா உறுமினாலும், பம்மிக் கொண்டு அதை அனுபவிக்க தயாராக இருக்கிறது ஒரு கும்பல். இவர்கள் அத்தனை பேரும் முன்னணி ஹீரோக்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். பாலா படத்தில் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டப்பட்டு ஒருமுறை…

நமீதா சீக்கிரம் அரசியலில் சேரட்டும்… ‘சின்ன நமீதா’ நித்யா அவசரம்!

‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு அவரது நாற்காலியை பிடுங்கிவிடுகிற ஆர்வத்தோடு போயஸ் கார்டன் பக்கமாகவே சுற்றி வருகிறார்கள் சில ஹீரோக்கள். அவர்கள் பிரச்சனை அது என்றால், ‘நமீதா இடம் நமக்குதான்’ என்று கொஞ்ச நாட்களாக நமீதா…

மீண்டும் வருகிறார் மிஷ்கின்

சினிமா எந்த குப்பையில் வேண்டுமானாலும் புரளட்டும்... அதை நான் பன்னீர் பாட்டிலில்தான் குளிப்பாட்டுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் சில படங்கள் ஆஹா ஓஹோ. சில படங்கள் கீழே விழுந்து பல்லையும்…

வர்றோம்… ஆனா வரும்போது? மாணவர்களிடம் ஹீரோக்கள்!

முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது…

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9-வது இடம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட…

தி.மு.க விலிருந்து விலகுகிறார் குஷ்பு? டெல்லிக்கு அவசர பயணம்!

தி.மு.க வில் தனக்கு சீட் ஒதுக்கப்படாததாலும் பிரசாரம் செய்ய அனுமதிக்காததாலும் அதிருப்தியில் இருக்கிறாராம் குஷ்பு. இதையடுத்து அவர் தி.மு.க விலிருந்து விரைவில் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அவருக்கு கட்சியில்…