டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர் பொதுஜனம், கடையே பிரபுவுக்கு சொந்ததமானதா இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் மனசாட்சி…
ஊரே கொதித்தாலும் ஒரு இடத்தில் நிழல் இருக்கு என்பதை போல, இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா, இரு நாட்டு மக்களும் வந்து போக வாகா(ன) இடம்தான்! இரு நாட்டுக் தேசியக் கொடிகளும் அங்கு ஏற்றப்படுவதும், அதை இந்திய பாகிஸ்தான் டூரிஸ்டுகள் கூடி…