ஐயோ பாவம் அபிநயா! அவர் படத்துக்கும் சிக்கலாம்?
நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. இயல்பில் வாய் பேச முடியாத அந்த பெண்ணை படம் நெடுக வாய் துடுக்கான பெண்ணாக நடிக்க வைத்திருப்பார் சசிகுமார். இப்படியொரு பெண்ணை அப்படியொரு ரோலுக்குள் நினைத்துப் பார்த்ததே கற்பனைக்கும் எட்டாத விஷயம்.…
