Cinema News நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்- விமர்சனம் admin Jul 26, 2015 பொற் பந்தல் கிராமத்தில் பொய் பந்தல் போடும் நான்கு போலீஸ் காரர்களும், அவர்களால் அந்த ஊரும் படுகிற பாடுதான் கதை! தெருவுக்கு தெரு காந்தியும் புத்தனுமாக வாழ்கிற ஊரில், எல்லாரையும் களவாணியாக்குகிற கட்டாயம் வருகிறது போலீசுக்கு. ஏன்? ‘ஒரு புகார்…