மொட்ட மாடி எது? கட்ட சுவரு எதுன்னு தெரியலையே?
‘மாப்ளே... ஒருத்தன் சிக்கியிருக்கான்!’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்... நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும்…
