என்னது… நான் முதலமைச்சரா? வடிவேலுவை அலற விட்ட கதை!
ஒரு குரூப்பாத்தான் அலையுறாங்களோ... என்று மறுபடியும் கொட்டாவி விட ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. கடைசியாக அவர் இறங்கி களம் கண்ட தெனாலிராமன், பலம் கொண்ட மட்டும் வழுக்கியதால், அண்ணே இப்போ மதுரையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.…
