சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்... இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று பேஸ்புக்கில் பொங்கி, ட்விட்டரில் வடை சுடுவார்கள். பகிரி பட…
ஆடு, மாடு, காடை, கவுதாரி என்று தமிழ்நாட்டில் எல்லா ஜீவராசிகளும், ‘குடி(?)யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்... அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார்? அவரும் புல் மப்பு ஏற்றிக் கொண்டு வந்து போலீஸ்…