சாந்தன் முருகன் பேரறிவாளன் கதையில் கவுண்டமணி…! தங்கமீன்கள் ராமை முந்திக்கொண்ட இயக்குனர்
அற்புதம்மாள் கதையை படமாக்கணும். என்னோட அடுத்த முயற்சி அதுதான் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார் தங்கமீன்கள் ராம். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் அதிகாரபூர்வமான ஒரு நியூஸ். கோடம்பாக்கத்தில் தயாராகி வரும் ‘வாய்மை’ படமே அற்புதம்மாள்…