விஜய்சேதுபதி மகனும் நடிக்க வந்தார்!
மிக குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி. போட்ட பணம் ‘பணால்’ என்று தெரிந்தே வித்தியாச படங்களை தர ஆசைப்படும் அவருக்கு கோவில் கட்டி கும்பிடவும் தயாராக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு பெரிய…
