தென்கிழக்கு, வடகிழக்கு பருவ மழைக்குப் பிறகு தியேட்டரில் ஒரு மழை!
‘மழை’ என்ற பெயரே கடலூர் சென்னை மக்கள் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நேரமிது! அதற்காக மழையை ரசிக்காமலிருக்க முடியுமா என்ன? “நாங்க சொல்ற மழையை சினிமாவில் ரசிங்க” என்று திட்டம் போட்டு ஒரு படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் கதிரவன்.…
