சிவன் வர்றாரு. சித்தர் வர்றாரு. ஆனாலும் இது காதல் கதை! கண்ணு கட்டுதப்பா கமரகட்டு…!
‘பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தயாரித்த சந்திரசேகரன், அதற்கப்புறம் சுமார் ஐம்பது கதைகளையாவது கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு பிடித்த கதை என்னுடையதுதான்...!’ இப்படி ஒருவர் சொன்னால் சற்று நிமிர்ந்து உட்காரத்தானே…
