வைகோவை சூரி சந்தித்தது ஏன்? பின்னணியில் நடந்தது இதுதான்!
‘சீமானை பார்த்தார், வைகோவை பார்த்தார்...எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னேற்றத்துக்குதான்’ என்று பொடி வைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஊர். “ஏம்ப்பா வளர்ந்து பெரிய இடத்தை புடிச்சுட்ட இந்த நேரத்துல உனக்கு அரசியல் ஆசை வரலாமா? தேவையா?” என்றெல்லாம்…
