Browsing Tag

KB

இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழி இல்லை! -இயக்குனர் தாமிரா

எந்தச் சொல்லில் இருந்து துவங்குவது என்று தெரியவில்லை..நாம் சொற்களால் அரவணைத்து சொற்களில் வாழ்ந்தவர்கள்.எனது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு என்னை சந்திக்க வேண்டும் என அழைத்தீர்கள்.அது நமது அன்பின் தொடர்கதை ஆயிற்று.பதினான்கு ஆண்டு…