அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!
குனிந்து
நிமிர்ந்து
வாசலை
பெருக்கினாள்.
வாசல் சுத்தமாச்சு....
அப்புறம்...?
க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!
கல்யாண்ஜி சார்... உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்! சமயங்களில்…
