கூவம் கழிவை உரமாக பயன்படுத்துவது சாத்தியம்தான்! மாநகராட்சியை நாடிய பார்த்திபன்!
புதுமை விரும்பி பார்த்திபனின் அடுத்த அதிரடி, கூவம் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்தினால் என்ன? என்பதுதான்! சென்னையை தாண்டி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் சென்று, இயற்கை காற்றும், இனிய அமைதியுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பார்த்திபன்,…
