கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்
இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. தமிழ்சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முக திறமை கொண்ட ஒரு ஆளுமை இன்று உயிருடன் இல்லை. ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி, சினிமா பாடல்களுக்கும்…
