‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று ரசிகர்கள் வாழ்த்து கோஷம் இடுவதை சற்றே நமுட்டு சிரிப்போடு ரசிப்பது ‘ஆண்டவனே இல்லை’ என்று சொல்கிற கமலின் சுவை முரண்! ஆனால் இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அங்கிருந்து கிளம்பி நீலாங்கரை பங்களாவுக்கு போய் இரண்டு…
‘காத்து வாங்க போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ கதைதான் இது.
வேறொன்றுமில்லை, நண்பர் கூட்டம் ஒள்று அடிக்கடி மஹாபலிபுரம் போவார்களாம். ‘கிரிக்கெட் விளையாடதான்’ என்கிறார்கள் அவர்கள். அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் போன இடத்தில், ‘ஏன் நாம…