மறைந்தார் எம்.எஸ்.வி, திரையுலகம் கண்ணீர்
இன்று அதிகாலை நான்கு மணிக்கு இந்த பூவுலகை விட்டு மறைந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர் போட்ட மெட்டுகள் காற்றில் கரையாமல் சுற்றிக் கொண்டிருக்க, அந்த மெட்டோடு மெட்டாக கரைந்தார் அவர். இந்த கவலை நேரத்தில் எம்.எஸ்.வி குறித்த சிறிய பதிவு-…
